Monday, December 20, 2010

Nee Oru Nimisham - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

Nee Oru Nimisham - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics


ஆண்: என் இராசாத்திக் கிளியே இராசாத்திக் கிளியே
 நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்
 நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலியோ மனசு
 இப்போ வெம்பி வதங்குதடி வெறும் சறுகா போனதடி
 தெம்பும் கொறைஞ்சதடி தெசையெல்லாம் மாறுதடி

(இசை...)

ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
 உன் கழுத்தில் என் தாலி
 ஒத்திக்கிட்டு நீ இருந்தா
 ஒடையுமடி பெறும் வேலி

 (இசை...)

ஆண்: என் சின்னப் பசுங்கிலியே சித்திரமே இரத்தினமே
 என்னத் தவிக்கவிட்டு எப்படிதான் வாழுவியோ
 கண்ணங்கருப்புக்குள்ளே காணாம எனை தொலைச்சேன்
 என்னதான் மீட்டுத்தர எந்த சாமி வரம் கொடுக்கும்
 எந்த சாமி வரங்கொடுக்கும்

 (இசை...)

ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
 உன் கழுத்தில் என் தாலி
 ஒத்திக்கிட்டு நீ இருந்தா
 ஒடையுமடி பெறும் வேலி

 (இசை...)

ஆண்: என் சாதி சனம் தடுத்திருந்தா சத்தியமா கொன்னுருப்பேன்
 மோதி சண்ட போட்டுப்புட்டு மூச்சடக்கிப் போயிருப்பேன்
 பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட
 ஆவி துடிக்குதடி அத்தனையும் அந்ததடி
 அத்தனையும் அந்ததடி

 (இசை...)

ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
 உன் கழுத்தில் என் தாலி
 ஒத்திக்கிட்டு நீ இருந்தா
 ஒடையுமடி பெறும் வேலி

No comments:

Post a Comment