Saturday, December 4, 2010

Arima Arima - Endhiran Tamil Lyrics

Arima Arima - Endhiran Tamil Lyrics

ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
 பெருமை சொன்னதும்
 கடலும் கடலும் கை தட்டும்!
 இவன் உலகம் தாண்டிய
 உயரம் கொண்டதில்
 நிலவு நிலவு தலை முட்டும்!
 அடி அழகே! உலகழகே!
 இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!

ஆண்: அரிமா அரிமா - நானோ
 ஆயிரம் அரிமா - உன்போல்
 பொன்மான் கிடைத்தால் - யம்மா
 சும்மா விடுமா?
 ராஜாத்தி... - உலோகத்தில்...
 ஆசைத்தீ... - மூழ்குதடி...
 நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
 அக்கினி அணையலயே!
 உன் பச்சைத் தேனை ஊற்று
 என் இச்சைத் தீயை ஆற்று
 அடி கச்சை கனியே பந்தி நடத்து
 கட்டில் இலை போட்டு...
 அரிமா அரிமா - நானோ
 ஆயிரம் அரிமா - உன்போல்
 பொன்மான் கிடைத்தால்...
 சும்மா விடுமா?

ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
 பெருமை சொன்னதும்
 கடலும் கடலும் கை தட்டும்!
 இவன் உலகம் தாண்டிய
 உயரம் கொண்டதில்
 நிலவு நிலவு தலை முட்டும்!
 அடி அழகே! உலகழகே!
 இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!

ஆண்: சிற்றின்ப நரம்பு
 சேமித்த இரும்பில்
 சட்டென்று மோகம் பொங்கிற்றே!

பெண்: ராட்சஷன் வேண்டாம்... ரசிகன் வேண்டும்...
 பெண்ணுள்ளம் உன்னை கெஞ்சிற்றே...
 பெண்ணுள்ளம் உன்னை கெஞ்சிற்றே...

ஆண்: நான் மனிதன் அல்ல
 அஃறினையின் அரசன் நான்
 காமுற்ற கணினி நான்
 சின்ன சிறுசின் இதயம் தின்னும்
 சிலிக்கான் சிங்கம் நான்
 எந்...தி..ரா.... எந்...தி..ரா....
 எந்திரா...... எந்திரா....
 எந்திரா...... எந்திரா....
 அரிமா அரிமா - நானோ
 ஆயிரம் அரிமா - உன்போல்
 பொன்மான் கிடைத்தால் - யம்மா
 சும்மா விடுமா?

ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
 பெருமை சொன்னதும்
 கடலும் கடலும் கை தட்டும்!
 இவன் உலகம் தாண்டிய
 உயரம் கொண்டதில்
 நிலவு நிலவு தலை முட்டும்!
 (இசை...)

பெண்: மேகத்தை உடுத்தும்
 மின்னல்தான் நானென்று
 ஐசுக்கே ஐசை வைக்காதே!

ஆண்: வயரெல்லாம் ஓசை
 உயிரெல்லாம் ஆசை
 ரோபோவை போபோவென்னாதே!

பெண்: ஏய் ஏழாம் அறிவே!
 உள்மூளை திருடுகிறாய்
 உயிரோடு உண்ணுகிறாய்! நீ
 உண்டு முடித்த மிச்சம் எதுவோ
 அதுதான் நானென்றாய்

ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
 பெருமை சொன்னதும்
 கடலும் கடலும் கை தட்டும்!
 இவன் உலகம் தாண்டிய
 உயரம் கொண்டதில்
 நிலவு நிலவு தலை முட்டும்!
 அடி அழகே! உலகழகே!
 இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!

ஆண்: அரிமா அரிமா - நானோ
 ஆயிரம் அரிமா - உன்போல்
 பொன்மான் கிடைத்தால் - யம்மா
 சும்மா விடுமா?
 எந்...தி..ரா.... எந்...தி..ரா....
 எந்திரா...... எந்திரா....
 எந்திரா...... எந்திரா....

No comments:

Post a Comment