Ava Enna Enna - Vaaranam Aayiram Tamil Lyrics
ஆண்: அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சிப் பிச்சித் தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சிப் பிச்சித் தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
(இசை...)
ஆண்: அடங்கா குதிரையப் போல
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே
படுத்தா தூக்கமும் இல்லை
என் கனவுல தொல்லை
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால
எதுவோ எங்களை சேர்க்க
இருக்கி கயித்துல கோர்க்க
ஓ கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்று ஆடிப்பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காற்றுல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே
படுத்தா தூக்கமும் இல்லை
என் கனவுல தொல்லை
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால
எதுவோ எங்களை சேர்க்க
இருக்கி கயித்துல கோர்க்க
ஓ கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்று ஆடிப்பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காற்றுல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)
(இசை...)
ஆண்: வாழ்க்கை ராட்டிணம் தாண்டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெழிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யாருஎன்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளை இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்தைக் கௌப்பி
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெழிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யாருஎன்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளை இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்தைக் கௌப்பி
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)
No comments:
Post a Comment